Tuesday, November 19, 2013

கைகூ கவிதைகள்

....................................................................



ஒலி பெருக்கிகள் ஓங்கி ஒலிக்கின்றது 
கடவுளின் பெயரால் 

நூலகங்கள் பூட்டப்படுகின்றன 
கறையான்களிற்கு உணவளிப்பதற்காக 

புலம் பெயர்த்தவர்கள் 
புலம்பிக்கொண்டிருக்கும்வெளை 
பலர் புலம் பெயர்ந்து கொண்டு இருக்கிறார்கள் 

மனிதர்கள் காணமல் போகிறார்கள் 
பெனாக்களுடன்      

குழந்தைகள் கனவு காணும் நேரம்
 உலகம் கொஞ்சம் 
உறை நிலைக்கு செல்லட்டும் 

புத்தகங்களை மறந்த மாணவர்கள் 
பட்டங்களுக்கு முனைகின்றனர்  


follow nivarsan on  facebook 

No comments:

Post a Comment