Monday, November 25, 2013

கோப்பாய் விமானத்தளம்

இரண்டாம் உலக  யுத்த காலத்தின் பொது யாழ்ப்பாணத்தின் கோப்பாய் வடக்கு பகுதியில் உப்பற்றின்  மேற்கு  கரையாகவுள்ள தரவை நிலத்தில் விமானத்தளம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சி மேற்க்கொள்ளப்பட்டது  .

உப்பற்றம் கரை ஓரமாக இருந்த தாழை மரங்கள் வெட்டி அகற்றி தரவை பேரு வெளியாக்கப்பட்டது .

ஆனால்

முதன் முதலாக விமானம்  தரை  இறங்கியபோது  எதிர்பாராமல்  பெய்த  பேரு மழை  காரணமாக  விமானத்தின்  சில்லுகள்  புதைந்து  விமானம்  சேதமாகியது  .

இதனால்  கோப்பையில் விமானத்தளம் அமைக்கும் முயற்சி அத்தோடு கைவிடப்பட்டு பலாலிக்கு கொண்டு செல்லப்பட்டது .

from  Nankooram

No comments:

Post a Comment