Showing posts with label My writing. Show all posts
Showing posts with label My writing. Show all posts

Wednesday, April 16, 2014

Strawberry உடன் ஒருவர்

          இலங்கையிலேயே எனக்கு தெரிஞ்சு அருமையான இடம் " கண்டி " தான். முதல் முறையா கண்டிய சுத்திப்பாத்திட்டு நுவரேலியாக்கு வந்து சேந்தோம் அப்போ பின்னேரம் 6 மணி இருக்கும் .

          தசியும் , Sir உம் எங்களுக்கு சாப்பாடு வாங்க போட்டினம் . நாங்க எல்லாம்
Bus க்கு பக்கத்திலயே இறங்கி நிண்டோம் . ஒரு மொக்க Drum  அ  வச்சு ஒரு நாலு பேர் மாறி மாறி
அலுப்பு குடுத்தாங்கள் .

         நான் கொஞ்ச நேரம் அவங்களா பாத்துக்கொண்டு நிண்டன் . தொடர்ந்தும் அந்த அற்ப்புதமான  இசைய கேக்க முடியாம கொஞ்சம் தள்ளி Bus ஓட மற்றப்பக்கம் வந்தன்.

        அதில மூண்டு பேர் Photo எடுத்துக்கொண்டு நிண்டாங்கள் , நானும் அவங்களோட போய்  நிண்டு
Photo  எடுத்தான் .

         இடையில பாவே  "என்ர  Drum  அ என்ன பண்ணுறாங்களோ " எண்டு சொல்லிக்கொண்டு போனான்

Tuesday, April 1, 2014

நனோ உலகில் ஒரு நாள்


இன்று    2011.06.11    08.05.00 pm 

        நான் தான் சுரேஸ். எனக்கு வயது 30. அடுத்த வருசம் 31. இல்ல அடுத்த வருசம் நான் உயிரோட இருக்க மாட்டேன். ஏன்னா எனக்கு புற்றுநோய். ஏல்லா டோக்ட்ராரும் சொல்லீட்டாங்க இன்னும் 6 மாதம் தான் என்று. இந்தியா கூட போய்ப் பாத்திட்டேன். 


    இவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் என் பையன் ராயுக்கூடவும் என்னோட மனைவியோடும் 6 மாதம் இருக்கலாம் என்கிறதில் எனக்கு சந்தோசம் தான்.  


     எல்லாக கவலையும் மறந்து நான் சந்தோசமா இருக்கிறது என்றால் இந்தக் கடற்கரேலதான் உள்ளங்கால் வரைக்கும் குளிரவைக்கும் காற்று. துரத்தில் தெரியிற துறைமுகத்தில் நிக்கிற கப்பல்களில் இருந்து வரும் வெளிச்சம், நடச்சத்திரங்கள். இன்னு பாத்திகிட்டே இருக்கலாம் ஆனா இப்போ கடற்கரையில் இருககிறது நானும் என்னோட நாய் “யோனும்” தான்.

....................................................................................

         திடீர்ரென ஒரு வெளிச்சம்என் கண்ண மறைக்குது மீண்டும் கண்ணத்