Showing posts with label Poem. Show all posts
Showing posts with label Poem. Show all posts
Saturday, December 14, 2013
Tuesday, November 19, 2013
கைகூ கவிதைகள்
....................................................................
ஒலி பெருக்கிகள் ஓங்கி ஒலிக்கின்றது
கடவுளின் பெயரால்
நூலகங்கள் பூட்டப்படுகின்றன
கறையான்களிற்கு உணவளிப்பதற்காக
புலம் பெயர்த்தவர்கள்
புலம்பிக்கொண்டிருக்கும்வெளை
பலர் புலம் பெயர்ந்து கொண்டு இருக்கிறார்கள்
மனிதர்கள் காணமல் போகிறார்கள்
பெனாக்களுடன்
குழந்தைகள் கனவு காணும் நேரம்
உலகம் கொஞ்சம்
உறை நிலைக்கு செல்லட்டும்
புத்தகங்களை மறந்த மாணவர்கள்
பட்டங்களுக்கு முனைகின்றனர்
follow nivarsan on facebook
ஒலி பெருக்கிகள் ஓங்கி ஒலிக்கின்றது
கடவுளின் பெயரால்
நூலகங்கள் பூட்டப்படுகின்றன
கறையான்களிற்கு உணவளிப்பதற்காக
புலம் பெயர்த்தவர்கள்
புலம்பிக்கொண்டிருக்கும்வெளை
பலர் புலம் பெயர்ந்து கொண்டு இருக்கிறார்கள்
மனிதர்கள் காணமல் போகிறார்கள்
பெனாக்களுடன்
குழந்தைகள் கனவு காணும் நேரம்
உலகம் கொஞ்சம்
உறை நிலைக்கு செல்லட்டும்
புத்தகங்களை மறந்த மாணவர்கள்
பட்டங்களுக்கு முனைகின்றனர்
follow nivarsan on facebook
Friday, October 25, 2013
வீதியை காணவில்லை..!
காலையில் எழுந்து
கதவை திறந்தேன்
வானம் என் வாசலில்
வீழ்ந்து கிடந்தது.
ஆங்காங்கே நட்சத்திரங்கள்
சருகாய் கிடந்தன.
சுற்றுமுற்றும்
தேடிப்பார்த்தேன்
சூரியனை காணவில்லை...
உடைந்து விழுந்த நிலா
புற்றரையெங்கும்
பனியாய் படர்ந்திருந்தது....
வீதிக்கு வந்தேன்
வீதியை காணவில்லை
இரவோடு இரவாக வெள்ளம்
இழுத்துக்கொண்டு போனதாக சொன்னது
மூழ்கி கிடந்த மின்சார கம்பம்.
அழுவதற்காக உதடுகளை
திறக்க முயன்றேன்
ஆமைப்பூட்டுப்போட்டு
யாரோ பூட்டியிருக்கின்றார்கள்.
விறுவிறு என்று ஓடிச்சென்று
நேற்று கவிதை எழுதிய
நோட்டை திறந்தேன்
கவிதையையும்
காணவில்லை
எஞ்சியிருந்தன
வெறுஞ் சொற்கள் மட்டும்....!!
கதவை திறந்தேன்
வானம் என் வாசலில்
வீழ்ந்து கிடந்தது.
ஆங்காங்கே நட்சத்திரங்கள்
சருகாய் கிடந்தன.
சுற்றுமுற்றும்
தேடிப்பார்த்தேன்
சூரியனை காணவில்லை...
உடைந்து விழுந்த நிலா
புற்றரையெங்கும்
பனியாய் படர்ந்திருந்தது....
வீதிக்கு வந்தேன்
வீதியை காணவில்லை
இரவோடு இரவாக வெள்ளம்
இழுத்துக்கொண்டு போனதாக சொன்னது
மூழ்கி கிடந்த மின்சார கம்பம்.
அழுவதற்காக உதடுகளை
திறக்க முயன்றேன்
ஆமைப்பூட்டுப்போட்டு
யாரோ பூட்டியிருக்கின்றார்கள்.
விறுவிறு என்று ஓடிச்சென்று
நேற்று கவிதை எழுதிய
நோட்டை திறந்தேன்
கவிதையையும்
காணவில்லை
எஞ்சியிருந்தன
வெறுஞ் சொற்கள் மட்டும்....!!
Saturday, April 27, 2013
வேலிபொட்டு
கூடி வாழ்தல் எங்கே ?
மாவிடிக்கசின்னம்மா
அதை அரித்துப்போட
பெரியம்மா ,
அரித்தமாவை வறுத்தெடுக்க
பக்கத்து வீட்டுபாட்டி .
தொலைந்துபோயின இவை இங்கு .
நெல்லு விதைக்க
எங்கள் மாமா ,
Friday, April 26, 2013
இதயம் பேசியது
சாதனைகள் படைக்க
கையுதவிக்கு நின்று
கை கொடுத்த
என் பிரிய
வலக்கரமே !
தனியாகப் போய்நின்று
தானே இயங்க்குவேன்
வலப்புறத்தான்
நான் என்று
வாயால் கெடாதே !
நானும் மூளையும்
இடப்புறம் இருந்து
இடையறாது
வழங்கியதால் தானே
உன்னில்
Thursday, April 25, 2013
வெள்ளி முளைச்சிருக்கு
அதிகாலை
அலாரம் அடிக்கும்
பற்பசைக் கூடு
கதவுக்குள் நசியும்
நட்சத்திரமாய் மின்னி
சவர்க்காரத்துண்டு
நழுவி விழும்
சீனிப் போத்தலும்
ஜாம் போத்தலும்
பொது எதிரிக்கெதிராய்
போராடும்
பாவம் கரண்டி
Sunday, April 7, 2013
Wednesday, March 20, 2013
Why doesn't she come?
Why doesn't she come?
I know we said eight
Or was it half past?
That clock must be fast
Why doesn't she come?
She's ten minutes late,
I'll sit by the door
And see her come in,
I've brought her a rose,
I've borrowed a pin
I'll be very sever,
I'll tell her, ''My Dear
You mustn''t be late.?
It's a quarter past eight.
Why doesn't she come?
Why doesn't she come?
This must be the place.
Sge couldn't forget,
Or is she upset?
Why doesn't she come?
Am I in disgrace?
Oh, well if it's that,
We were both in the worng
I'll give her the rose
And say I was wrong
I'll her akiss
And tell her I'm sorry
''I'm terribly sorry.''
Why doesn't she come?
Perhaps she is ill
I fancied last night
Her eyes were too bright-
A feverish chill?
She's lying in bed
She's light in the head
She's dying-she's dead
Why doesn't she come?
I know we said eight
Or was it half past?
That clock must be fast
Why doesn't she come?
She's ten minutes late,
I'll sit by the door
And see her come in,
I've brought her a rose,
I've borrowed a pin
I'll be very sever,
I'll tell her, ''My Dear
You mustn''t be late.?
It's a quarter past eight.
Why doesn't she come?
Why doesn't she come?
This must be the place.
Sge couldn't forget,
Or is she upset?
Why doesn't she come?
Am I in disgrace?
Oh, well if it's that,
We were both in the worng
I'll give her the rose
And say I was wrong
I'll her akiss
And tell her I'm sorry
''I'm terribly sorry.''
Why doesn't she come?
Perhaps she is ill
I fancied last night
Her eyes were too bright-
A feverish chill?
She's lying in bed
She's light in the head
She's dying-she's dead
Why doesn't she come?
Tuesday, December 25, 2012
வாழ்க்கை என்பது
ஒரு சந்தர்பம் - நழுவ விடாதீர்கள்
ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்
ஒரு இலட்சியம் - சாதியுங்கள்
ஒரு சோகம் - தாங்கிகொள்ளுங்கள்
ஒரு போராட்டம் - வென்று காட்டுங்கள்
ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்
திரு அப்துல் கலாம்
Life is
An opportunity - do not miss
வாழ்க்கையில் தோல்வி மட்டும் தொடந்த்து வந்தால் தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம் இல்லை .......
தோல்வியை தாண்டி சென்று கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம் .......
காதலுக்காக சாகவும் கூடாது ........
காதலிக்காமல் சாகவும் கூடாது ........
Friday, December 7, 2012
தட்டிக் கொடு
* பிறர் முதுகுக்குப் பின்னால் நாம் செய்ய வேண்டிய வேலை "தட்டிக் கொடுப்பது மட்டும்தான்
Monday, November 12, 2012
அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது….!
வசதியாகத்தான் இருக்கிறது
மகனே…
நீ கொண்டு வந்து
சேர்த்த
முதியோர் இல்லம்
பொறுப்பாய் என்னை
ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ
வெளியேறிய போது, முன்பு நானும்
இது போல் உன்னை
வகுப்பறையில் விட்டு விட்டு
வகுப்பறையில் விட்டு விட்டு
Subscribe to:
Comments (Atom)



